AI தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் சாஹாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். இதில் மொத்தம் 13 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும்.