ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றினையும் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலையில் இருந்தபோது சொகுசு வசதிகளுக்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள ...