சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில் முக்கிய உத்தரவு.
கோவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கண்ணோட்டத்தை மையமாக வைத்து, ஸ்மார்ட் நிறுவனம் நடத்திய “கோவில் விடுதலை அரசியலா? அவசியமா?” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர் ஜி ஆர் சுவாமி ...