“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத்தை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஷிரினேட் விமர்சித்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.