புதுச்சேரி போலீசாருக்காக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஏசி பொருத்திய ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. அதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிசோதனை செய்தார்.
சாதாரண நாட்களில் ஏ.சி பேருந்துகளில் அளிக்கப்பட்ட கட்டண சலுகை கோடை விடுமுறை காலத்தில் இருக்காது என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.