“கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ ஏன் விசாரிக்கவில்லை? இந்த வழக்கில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஓபிஎஸ் ஆஜராகவில்லை என்பது பொய்” - புதிய தலைமுற ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...
கோடநாடு பங்களாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.