“கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ ஏன் விசாரிக்கவில்லை? இந்த வழக்கில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஓபிஎஸ் ஆஜராகவில்லை என்பது பொய்” - புதிய தலைமுற ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...