Search Results

5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்
webteam
1 min read
சென்னை திமுக ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Accused
webteam
1 min read
பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சௌமியா விஸ்வநாதன்
Angeshwar G
2 min read
தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
madras high court
webteam
1 min read
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...
இறந்த தந்தை, மகன்
PT WEB
சாத்தான்குளம் வழக்கில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது . இதில் ஆய்வாளார் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள் ...
பல்லடம் கொலை வழக்கு
PT WEB
திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முழு விவரத ...
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com