கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி.. நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் - புதுச்சேரியில் பதற்றம்!
புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமிக்காக நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.