வேறு ஒரு ஆண் நபரிடம் பேசியதால், ஆத்திரத்தில் பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி வரவழைத்து தோழியை கொலை செய்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையின் போது தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்தததாக திருப்பூர் காவல் கண்காணிபாளர் சாமிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள ...