சென்னையில் காதல் விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்ட ...
நெல்லையில் அரசு பேருந்தில் போஸ்டரை ஒட்ட விடாமல் தடுத்த ஓட்டுநரை பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மும்பை போலீஸ் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...