லஞ்சம் வாங்கியதாக கைதான ED அதிகாரி மீதான லஞ்சஒழிப்புத் துறை நடவடிக்கையில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ்.அழகிரி, காவல்துறையினர் சோதனைக்கு ED ஒத்துழைப்பு அ ...
“இந்தியாவின் மாபெரும் மல்யுத்த வீரர்களை டெல்லியில் காவல் துறையினர் தாக்கிய அன்றே மோடியின் செங்கோல் வளைந்து விட்டது” என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.