தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...