தமிழ்நாடு அரசின் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்புவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டங்கள் வலுத்த நிலையில், அதற்கு பதிலளித்து நடிகை குஷ்பு x வலைதளப்பக்கத்தில் பதில் கருத்து.
“வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல்தான் சேரி எனக் கூறினேன். ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் அதை சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?” - நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்ப ...
பட்டியலின மக்களை அவமானப்படுத்தியதாகக்கூறி, நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என
தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.