தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் நடந்த குழந்தை கடத்தல் வதந்தி தொடர்பான செய்திகளையும், அதற்கு காவல் துறை தரப்பில் இருந்து அளிக்கப்படும் நடவடிக்கை என்னவென்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வட மாநில இளைஞர்களை பிடித்து தாக்கிய பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என ம ...
“சமீபத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகம் நடப்பதாக பரவும் காணொளிகள் அனைத்தும் நமது மாநிலத்துக்கு தொடர்பற்றவை” என்று சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.