குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் ...
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் நடந்த குழந்தை கடத்தல் வதந்தி தொடர்பான செய்திகளையும், அதற்கு காவல் துறை தரப்பில் இருந்து அளிக்கப்படும் நடவடிக்கை என்னவென்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வட மாநில இளைஞர்களை பிடித்து தாக்கிய பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என ம ...