கம்பத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட பிறந்து 24 நாட்களே ஆன ஆண் குழந்தை பால்கேனில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தையை கொன்றுவிட்டு நாடமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 8 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயலில் மூன்றுமாத குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை இறந்து போனதை கணவருக்கு தெரியாமல் மறைக்கவே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ...