வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையே ஒரு கொடூரம், அதிலும் சில கொலைகள் நம் ரத்தத்தை உறைய வைக்கும். இந்த மாதிரி நிகழும் சில கொலைகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதுபோன்ற ஒரு கொலை மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.