“திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
”மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவைக் கூட்டி அதன் மூலமாக பிணை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்” என டெல்லி நீதிமன்றத ...
“இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல, அதானியின் அரசு. அதானி விரும்பிய சில வாரங்களில் மும்பை விமான நிலையம் அவருக்கு வந்தது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம்” என்று க ...