இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை தேர்தலின் வாக்கு சதவீதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றமதி செய்யப்பட்ட ஏவுகணை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
ஆந்திராவில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விரக்தியடைந்த விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளியை சாலையில் வீசிச்சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கிலோ 200 ...