2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில நிதியை பெரியளவில் குறைக்க முயன்றதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சிறுதொழில் மின்சார பயன்பாட்டிற்கு Kilo Watt-க்கு நிலைக்கட்டணமாக ரூ. 35 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 580 வரை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்க தேசிய தலைவர் ரகுநாதன் சொ ...
மின் கட்டண உயர்வால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிறு குறு தொழில்துறையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழ ...
சென்னை ஐஐடியில் படிக்கும் 9,000 மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.