துபாயில் இருந்து குருவியாக 900 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காமல் எஸ்கேப் ஆன நபர்.. பிளாக் மெயில் செய்ய உறவினரை கடத்திய கடத்தல் கும்பல் கைது. எங்கு நடந்தது? முழு விவரங்களை ...
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 வட மாநில பெண் திருடர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்து, தங ...
மதுபோதையில் மளிகை கடைக்கு சென்று தகராறு செய்ததோடு ஆட்களை வரவழைத்து கடையை அடித்து நொறுக்கிய அதிமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.