ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக 6 சிக்சர்களை யுவராஜ் சிங் அடித்த போது என்ன நடந்ததோ, அதைவிட ரிங்கு சிங் அடித்த 5 சிக்சர்களுக்கு பிறகு கடுமையான சூழல் யாஷ் தயாளுக்கு நடந்துவருகிறது.
கோவை வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைகிடங்கில் சக ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய ஊழியர். பலத்த காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.