கடந்த வாரம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“பாஜகவிற்கு இணையாகத்தான் காங்கிரஸ் கட்சியையும் கருதுகிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை” என கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்
ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள லி ...
உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபை மாநில பொதுச் செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.