கேரள மாநிலத்தில் செவன்ஸ் புட்பால் என்று அழைக்கப்படும் 7 பேர் அல்லது 5 பேர் மட்டும் பங்கேற்கும் உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டிகள் கேரளாவில் உள்ள அரிகோட்டில் நடைபெற்று வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் பிராண பிரதிஷ்ட்டை நடந்த அதே தேதியில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரு தரப்பினரிடையே வெடித்த வன்முறை சம்பவத்தில் 13 பேர் கைதாகியுள்ளனர். 15 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. சம ...