மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினால், கொடைக்கானல் குணா குகைக்குள் அத்துமீறி மூன்று இளைஞர்கள் குதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததால் வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
“கிட்டத்தட்ட குணா குகையின் மையப்பகுதியில் சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்தார் சுபாஷ். நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால், ஏற்கனவே இருண்டிருந்த குகை மேலும் இருளால் சூழ, போலீஸாரிடம் சென்று சில நண்பர ...
லியோ படம் பார்க்க வேண்டும், தீபாவளிக்கு வெடி வாங்க வேண்டும் என்று கூறி திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது.