பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணியை, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்தது. இந்தச் சம்பவத்தில் அலட்சியம் காட்டிய மருத்துவர்களை அம்மாநி ...
செக் குடியரசில் மொழிப் பிரச்னையால் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு அறுவைச்சிகிச்சை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு சுகாதார நிலையம் ஒன்றுகுறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று அதிரடி சோதனை நடத்திய ஆட்சியருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவ ...
தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கி மாணவிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்ட தகட்டினை எடுக்கச் சென்றபோது இழுத்தடிக்கும் மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என க ...