மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் குறிப்பிட்ட மக்களுக்குத்தான் கிடைக்கும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குழந்தைகள் திருமணங்களைவிட சிறார்கள் தானாக விரும்பி செய்துகொள்ளும் திருமணமே அதிகரித்து உள்ளது என நெல்லையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.