கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வீட்டில் திருட்டி ஈடுபட்ட இளைஞரை, மடக்கிப்பிடித்த குடும்பத்தினர் அவரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழப்பு. மூன்று இடங்களில் 5மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் வாகன ஒட்டிகளுக்கு ஆட்சியர் அணிவித்து தலைக்கவசத்தை ஒரு நிமிடத்தில் திரும்பப் பெற்றுச் சென்ற அரசு அலுவலர்களின் செயல் மக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏ ...