திருவண்ணாமலையில் Soulfree inspire centre என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் இவர் பெயர் ப்ரீத்தி ஸ்ரீநிவாஸன் தன்னைப்போல முதுகுதண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டுநிறுவனம் நடத்தி வருகிறார்.
"குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் செலவிட வேண்டாம்; ஏதாவது விளையாட்டில் செலவிடுங்கள்" என கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கபில்தேவ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.