நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனேவுக்கு, இளம் பெண் பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டப்பட்டது தொடர்பாக, ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.