நெல்லை அருகே இடுகாட்டை காணவில்லை என சினிமா பட பாணியில் கூடன்குளம் காவல்நிலையத்தில் பட்டியலின மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளின் அச்சுறுத்தலுக்கு புது முயற்சியை கையாண்ட மக்கள். மது பாட்டில்களால் தோரணம் கட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
தாரமங்கலம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் நாய்க்குட்டி ஒன்று இறந்து கிடந்தள்ளது. நாயை அடித்து தண்ணீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.