“என்னை மிரட்ட பார்க்கிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா; எத்தனை வழக்குகள் முடியுமோ அத்தனை போடுங்கள்” - ராகுல்
”ஹிமந்த பிஸ்வ சர்மாவிற்கு என்னை வழக்கு போட்டுமிரட்டலாம் என்ற எண்ணம் எப்படி வந்தது என தெரியவில்லை” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.