தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து இடங்களையும் முழுவதுமாக காவல்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மழை பெய்தால் முழு அளவில் தண்ணீர் திறக்க அறிவுறுத்துவதாக தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமு ...