மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை ...
போதை பொருள் புழங்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை டிஜிபி-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விவரம் வீடியோவில்