”தென்காசியில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரையும் அவருடைய குடும்பத்தினரையும், அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்துள்ளார்” என்று தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் விளக்கம்.
கணவன் அடித்து துன்புறுத்துவதாக புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசிய காவலர்.. பெண் கொடுத்த புகாரின் பேரில் காவலர் மீது FIR... தன் மீதான பதியப்பட்ட FIR ஐ ரத்து செய்ய வேண்டி காவல ...
பல்லடத்தில் உணவக உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வெளியான ஆடியோ அடிப்படையில் இரண்டாம் நிலை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்