மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி காவலருக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய காவலர்களின் செயல் செங்கல்பட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த மாணவர்களை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து விட்ட காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் மத்தியச் சிறையிலிருந்து பெண் கைதி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த 2 பெண் சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.