பில்கிஸ் பானு வழக்கில் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி ஒன்றாம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ...
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.