சென்னையில் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டநிலையில் தற்போது விமான போக்குவரத்து சீராகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்தா ...
நாம் சுவாசிக்க உதவும் காற்றைவைத்தே, உலகத்திற்கு தேவையானதை விட அதிகளவு எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியுமென்றால் நம்ப முடிகிறதா? ஆம், முடியும்..! அதெப்படி சாத்தியப்படும் என்பதை, இக்கட்டுரையில் காண்போம்.