டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று சென்ற நடிகர் விஜய்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை கண்டதும் கேரள ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தினர். இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் விஜய் கைய ...