ஈரோடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த நிலையில், மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் MLA ரவிக்குமார் உயிரிழந்தார். அவரது மனைவியும் திண்டுக்கல் முன்னாள் அதிமுக MLA-வுமான நிர்மலா படுகாயங்களுடன் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அன ...