ஈரோடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த நிலையில், மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.