திருவள்ளூர் அருகே வீட்டின் முன்புறம் ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட படகுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் ...
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட போதும் சில இடங்களில் கொண்டாட்டங்கள் துயரத்தில் முடிந்துள்ளன. அத்தகைய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
டெல்லி - குர்கான் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தனது 5 மாத குழந்தையை பேருந்தின் சன்னல் வாயிலாக வீசி காப்பாற்றிய தந்தை, இருப்பினும் தன் மனைவியை பறி ...