எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த பாடகர் மனோ அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சைக்கிள் வழங்க வந்த திமுக எம்.எல்.ஏ., அவை முழுவதுமாக துருப்பிடித்து இருந்ததால் புதிய சைக்கிள்களை வழங்க உத்தரவிட்டார்.