கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் தொற்றானது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பது குறித்தும் நோய் தாக்காமல் பாதுகாப்பது குறித்தும், சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாகப் பரவி வருகிறது.