சென்னையில் காதல் விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்ட ...
புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘காதல்’ ஒரு நோய் எனச் சொல்லப்படுவது உண்டு. காரணம், உளவியல் அளவிலும் காதல் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்படியான பாதிப்புக்கு இளைஞர் ஒருவர் அகப்பட்டிருப்பதுதான் இணையத்தில் தற்போது வைரலாகும் செய்தி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை தடுத்த உறவினர்கள் பிரித்து அழைத்துச்செல்ல முயன்ற ந ...