வழிமறித்து பிரிக்கமுயன்ற உறவுகள்; கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து கதறிய ஜோடி.. உறுதியால் வென்ற காதல்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை தடுத்த உறவினர்கள் பிரித்து அழைத்துச்செல்ல முயன்ற ந ...