“காளையால் தான் எங்கள் காதல் திருமணம் கைகூடியது . அதனால் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம்” என்று திருச்சியை சேர்ந்த காதல் தம்பதியினர் பேட்டி அளித்துள்ளனர்.
கல்லூரியில் ஒன்றாக படித்ததோழியை 7 வருடமாக காதலித்து கை பிடித்த காதல் கணவன், தன்னுடைய காதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தபோது போலீஸாரிடம் சிக்கி சிறை சென்ற சம்பவம் பெரம்பலூரி ...
சமீபகாலமாக எல்லை தாண்டிய காதல் செய்திகள், ஊடகங்களில் முக்கியத்துவம் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இந்தியா வர தயாராக உள்ளார்.