விவரத்தை தெரிந்துகொண்ட சம்பந்தப்பட்ட பெண்ணின் அலுவலக சட்டப்பிரிவுத் தலைவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.
போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்துகொண்ட அந்த மர்ம நபர் பைக்கையும் இளம்பெண்ணையும் ஓர் இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.