ஓசூர் அருகே காதலன் மிரட்டிதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள காதலன் அருணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டைவிட்டு வெளியேறிய காதலன்.. வீட்டுக்கே நேராக சென்று தாலியுடன் போராட்டம் நடத்திய இளம்பெண்.. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.